ஸலாம்.
அவ்லியா பக்தி மீண்டும் பரங்கிப்பேட்டையில் சிறு அளவில் தலைதூக்க துவங்கியுள்ள நிலையில் ஷிர்க்கின் முதுகெலும்பை உடைக்கும் பணியில் நாமும் ஓயாமல் ஈடுபடுவோம் இன்ஷா அல்லாஹ்.
தர்காகளற்ற, கொடிமரங்கள் - உண்டியல்களற்ற, பள்ளிவாசல்களில் பக்கமே அனைத்து முஸ்லிம்களின் கவனமும் திரும்பக் கூடிய ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அது நமதூராக இருப்பதற்கு நாம் ஆசைக் கொள்ள வேண்டும். உழைக்க வேண்டும்.
இந்த தர்கா மோகம் உட்பட பாத்தியாக்கள் அனைத்தும் ஷியாக்களிடம் இருந்து வந்தது என்பதை நாம் அழுத்தமாக கூறிவருகிறோம். நம்ப மறுப்பவர்கள் இந்த வீடியோவை பார்க்கட்டும்.
ஒரு கிழட்டு ஷெய்த்தான் அலி(ரலி) அவர்களின் பெயரை பயன்படுத்தி இசை போதையில் மக்களை ஆடவைத்து ஆயிரக்கணக்கில் பணத்தை சுருட்டுவதைப் பாருங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் அறிவை - சிந்திக்கும் ஆற்றலைக் கொடுத்துள்ளான்.
...
0 Responses So Far: