அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.
ஜுன் 12,13-2010 சனி ஞாயிறுக் கிழமைகளில் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மீராப்பள்ளியில் தென்னந்திய அளவிளான முதலாவது கிராஅத் போட்டி நடைப் பெற்றது. வெளியூரிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் போட்டியில் பங்குபெற ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர்.
இரண்டாம் நாள் கிராஅத் போட்டி வெகு சிறப்பாக இருந்தது. மீராப்பள்ளி நிர்வாகம் ஊர் முழுவதும் ஹாரன் கட்டி கிராஅத்தை ஒலிபரப்பினர். காரிகளின் மிக அற்புதமான குரல்வளத்துடன் ஒலித்த குர்ஆன், கேட்போர் மனதைக் கவர்ந்திழுத்தது.
கிராஅத் போட்டியிலிருந்து ஒரு சிறு வீடியோ தொகுப்பு. (முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க முடியவில்லை)
1 Responses So Far:
ஸலாம்...
நல்லதொரு அருமையான முயற்சி.
தொகுத்து வழங்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், துஆக்களும்...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
abkaleel@gmail.com
www.k-tic.com
www.ulamaa-pno.blogspot.com
www.mypno.com