ஸலாம்
மீராபள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள "நாகூர் சுன்னத் ஜமாத் முரீது" வியாபாரிகளின் விளம்பர நோட்டிஸ். பள்ளி நிர்வாகம் இது போன்ற நோட்டிஸ்களுக்கு இடமளி்க்கக் கூடாது.
ஸலவாத்தையும் வியாபாரமாக்கி வசூல் வேட்டை நடத்தும் இது போன்ற காரியங்களுக்கு எந்த முஸ்லிமும் ஆதரவளிக்கக் கூடாது. ஸலவாத்தோ - திக்ரோ எதையும் லட்சோப லட்ச முறை ஓதும் எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை.
ஒரு வித மயக்கத்தையும், போதையையும் ஏற்படுத்தக் கையாளப்படும் தந்திரம் தான் இது. புறக்கணிப்போம். புறக்கணிக்கத் தூண்டுவோம்.
பள்ளி நிர்வாகம் இடமளிக்கக் கூடாது. | 0 |
0 Responses So Far: