Twitter Twitter Delicious Facebook Digg Stumbleupon

Tuesday, April 01, 2025



முஹர்ரம் பிறை 11ல் நோன்பு இல்லை 0

ஊர் நண்பன் | 7:35 AM | , ,

ஸலாம்.நம்மூர் முஸ்லிம்களிடம் அமல்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் "நகர ஜமாஅத்துல் உலமா பேரவை" மனாருல் ஹுதா மாத இதழிலிருந்து "அல்லாஹ்வின் மாதம்" என்றத் தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள்.முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் அந்த நோட்டிஸில் விளக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வைக்க வேண்டிய ஆஷுரா நோன்பு குறித்த விளக்கமும் இடம் பெற்றுள்ளது. அவர்களுக்கும் நமக்கும் மார்க்க ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் நற்பணிகளுக்கு இறைவன் நற்கூலி வழங்க நாம் பிரார்த்திக்கிறோம்.அதே நேரம் மார்க்க பெயரில் வெளியிடப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால் அதை...

அல்லாஹ்வின் முகத்திற்கு வருட பாத்திஹா 1

ஊர் நண்பன் | 6:54 PM |

அல்லாஹ்வின் முகத்திற்கு வருட பாத்திஹாஸலாம்.அல்லாஹ் அப்பழுக்கற்றவன், தூய்மையானவன், அவனுக்கு நிகரானவர் - நிகரானவை எவரும் - எதுவும் இல்லை என்ற இஸ்லாத்தின் தனித்துவமான ஏகத்துவத்தை பாழ்படுத்தி இறைவனின் ஏகபோக கோபத்திற்கு ஆளாகும் செயல்பாடுகள் நம் சமுதாய மக்களால் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வந்துக் கொண்டுதான் இருக்கின்றன.எள்ளளவும், எள்ளின் முனையளவும் கூட இறைவனின் தன்மைகளுக்கு, அவனது ஆற்றலுக்கு நிகரான போக்கு யாரிடமும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற இஸ்லாத்தின்...

நகர ஜமாஅத்துல் உலமா பேரவை 3

ஊர் நண்பன் | 9:50 PM |

பரங்கிப்பேட்டையில் நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பாக "கோடைக்கால தீனியாத்" வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சிப்பெற்றப் பிள்ளைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியு்ம், மார்க்க உரைகளும் நடைப்பெற்றது. (3-05-2011)ஆரம்ப முதல் இறுதி வரை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் அஸர் முதல் மஃரிபு வரை கலந்துக் கொண்டோம்.சிறு குழந்தைகள் மேடையில் அஸ்மாவுல் ஹுஸ்னா (இறைப் பெயர்கள்) அர்த்தத்துடன் சொன்ன விதமும். அதன்பிறகு ஒரு பெண் குழந்தை கிராஅத் ஓதிய விதமும்...

கல்வி கருத்தரங்கம் பகுதி - 2 0

ஊர் நண்பன் | 10:51 PM | , , , , , , ,

ஸலாம்."கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஷாதி மஹாலில் நடைப் பெற்றது. அதன் முதல் வீடியோ பகுதியை முன்பு வெளியிட்டோம். இது இரண்டாம் பகுதி.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சகோதரர் மாலிமார் உரையைத் தொடர்ந்து சமூகநீதி அறக்கட்டளை நிறுவனர் சகோதரர் CMN சலீம் உரைத் துவங்குகின்றது. மீதி அடுத்தப்பகுதியி...

சமுதாய நலக் கூடத்தின் கல்வி கருத்தரங்கம் 0

ஊர் நண்பன் | 4:36 AM | , , , ,

ஸலாம் அப்பாபள்ளி சமுதாய நலக்கூட சார்பாக நடத்தப்பட்ட "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்" நிகழ்ச்சியின் முதல் வீடியோ தொகுப்பு. ஊர் தலைவர் - ஜமாஅத் தலைவர் யூனுஸ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மாலிமார் ஆகியோரரின் உரை இடம் பெற்றுள்ளது. CMN சலீமின் உரை அடுத்து இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்....

இந்த வருட மீலாது (2011) 2

ஊர் நண்பன் | 12:10 AM |

ஆரிப் என்பவர் எல்லா வஸ்த்துக்களிலும் அல்லாஹ்வையே காண்பார் . ஒவ்வொரு பொருமே அவருக்கு அல்லாஹ்வாகத்தான் தென்படும் . முழுமை பெற்ற ஒரு ஆரிபுக்கு ஞானிக்கு பிற மத மக்கள் வணக்கம் செலுத்தும் ஏனைய சிலைகள்,விக்ரகங்கள் அனைத்துமே அல்லாஹ்வின் தஜல்லி – வெளிப்பாடாகவே தெரியும். இதனாலேயே அவர்கள் பிற மதத்தவர்களால் வணங்கப்படும் அனைத்து மதத்து சிலைகளையும் இலாஹ் – அல்லாஹ் என்றே அழைத்தார்கள் . அந்த ஒவ்வொரு சிலைக்கும் கற்சிலை ,பொற் சிலை , வெங்கலச் சிலை என தனிப்பட்ட பெயர்கள்...

கிழட்டு ஷெய்த்தான். 0

ஊர் நண்பன் | 7:15 PM |

ஸலாம்.அவ்லியா பக்தி மீண்டும் பரங்கிப்பேட்டையில் சிறு அளவில் தலைதூக்க துவங்கியுள்ள நிலையில் ஷிர்க்கின் முதுகெலும்பை உடைக்கும் பணியில் நாமும் ஓயாமல் ஈடுபடுவோம் இன்ஷா அல்லாஹ்.தர்காகளற்ற, கொடிமரங்கள் - உண்டியல்களற்ற, பள்ளிவாசல்களில் பக்கமே அனைத்து முஸ்லிம்களின் கவனமும் திரும்பக் கூடிய ஒரு சமுதாயம் உருவாக வேண்டும். அது நமதூராக இருப்பதற்கு நாம் ஆசைக் கொள்ள வேண்டும். உழைக்க வேண்டும்.இந்த தர்கா மோகம் உட்பட பாத்தியாக்கள் அனைத்தும் ஷியாக்களிடம் இருந்து வந்தது என்பதை நாம் அழுத்தமாக கூறிவருகிறோம். நம்ப மறுப்பவர்கள் இந்த வீடியோவை பார்க்கட்டும்.ஒரு கிழட்டு...

நரகில் தள்ளும் 4444........... 0

ஊர் நண்பன் | 6:49 PM |

சாபக்கேடான சலாததுன்னாரிய்யா(பரங்கிப்பேட்டையில் ஒரு சிலரால் "புனிதமாக" கருதப்பட்டு ஓதப்படும் ஸலவாத்துதான் ஸலாத்துன்னாரிய்யா என்பதாகும். கடுகளவும் இஸ்லாமிய அங்கீகாரமற்ற இது போன்ற ஸலவாத்துகளால் கிடைக்கப் போகும் பரிசென்னவோ நகரம் தான். (அல்லாஹ் நரகை விட்டு நம்மை பாதுகாக்க வேண்டும்) இந்தக் கட்டுரையை பிரிண்ட் செய்து கொடுப்பதன் மூலம் அதை புனிதம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு தெளிவு கிடைக்கலாம் இன்ஷா அல்லாஹ்)தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள்...

பள்ளி நிர்வாகம் இடமளிக்கக் கூடாது. 0

ஊர் நண்பன் | 8:06 PM | , , ,

ஸலாம்மீராபள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ள "நாகூர் சுன்னத் ஜமாத் முரீது" வியாபாரிகளின் விளம்பர நோட்டிஸ். பள்ளி நிர்வாகம் இது போன்ற நோட்டிஸ்களுக்கு இடமளி்க்கக் கூடாது.ஸலவாத்தையும் வியாபாரமாக்கி வசூல் வேட்டை நடத்தும் இது போன்ற காரியங்களுக்கு எந்த முஸ்லிமும் ஆதரவளிக்கக் கூடாது. ஸலவாத்தோ - திக்ரோ எதையும் லட்சோப லட்ச முறை ஓதும் எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை. ஒரு வித மயக்கத்தையும், போதையையும் ஏற்படுத்தக் கையாளப்படும் தந்திரம் தான்...

ஹி 1431 அரஃபா தினம் 15/11ம் தேதி திங்கள் கிழமை 0

ஊர் நண்பன் | 1:33 AM | ,

ஸலாம்1431 ஹிஜ்ரி ஆண்டின் அரபா தினம் 5ம் தேதி திங்கள்கிழமை நவம்பர் - 2010ல் வருகின்றது. இது சந்திர விஞ்ஞான அடிப்படையிலான தெளிவாகும். சவுதி அரேபியாவும் வரும் திங்கள்கிழமை அரபா என்று அறிவித்துள்ளது.ஹாஜிகள் அரபாவில் அணிதிரளும் அன்று அரபா தினத்தில் இல்லாதவர்கள் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்.அரபா தினம் குறித்து மாறுபட்ட கருத்துள்ளதால் அதை தெளிவுபடுத்த இந்த கட்டுரை.صيام يوم ‏ ‏عرفة ‏ ‏أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعدهஅரஃபாதின நோன்பு என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதால் அரஃபா தினம் எதுவென்று அறிந்து நோன்பு வைப்பதே சுன்னத்தாகும்....

குர்ஆன் கிராஅத் போட்டி வீடியோ 1

ஊர் நண்பன் | 8:30 PM | , , , , ,

அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்.ஜுன் 12,13-2010 சனி ஞாயிறுக் கிழமைகளில் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மீராப்பள்ளியில் தென்னந்திய அளவிளான முதலாவது கிராஅத் போட்டி நடைப் பெற்றது. வெளியூரிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் போட்டியில் பங்குபெற ஏராளமான மாணவர்கள் வந்திருந்தனர். இரண்டாம் நாள் கிராஅத் போட்டி வெகு சிறப்பாக இருந்தது. மீராப்பள்ளி நிர்வாகம் ஊர் முழுவதும் ஹாரன் கட்டி கிராஅத்தை ஒலிபரப்பினர். காரிகளின் மிக அற்புதமான குரல்வளத்துடன் ஒலித்த குர்ஆன், கேட்போர் மனதைக் கவர்ந்திழுத்தது.கிராஅத் போட்டியிலிருந்து ஒரு சிறு வீடியோ தொகுப்பு. (முழு நிகழ்ச்சியையும்...

காவல் நிலையம் எங்களுக்குப் பெருமை! 0

ஊர் நண்பன் | 6:39 PM | , , , , , ,

பொதுவாகவே பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே நிரப்ப முடியாத ஒரு இடைவெளி நீடிப்பதை அனைவரும் அறிவர்.காவல் துறைப் பற்றிய பய உணர்ச்சியே மக்களை காவல் துறை வட்டாரத்திலிருந்து விலக்கி வைத்துள்ளது. குற்றவாளிகளும், காவல் துறையும் மட்டுமே உறவாட தகுதியானவர்கள், பிற எவரும் காவல் துறையோடு உறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அது பாவம் என்ற மனப்பான்மைக் கூட மக்களில் பலரிடம் இருக்கத்தான் செய்கின்றது.உண்மையில் சில பொழுதில் - சில இடங்களில் காவல் துறையின் போக்கும்...

பாக்ஸிங் சாம்பியனுடன் நேர்காணல் 2

ஊர் நண்பன் | 6:28 PM | , , , , ,

மென்மேலும் வெற்றிப் பெற வாழ்த்துக்க...

தப்லீக் இஜ்திமா.. 10 ஆயிரம் பேர்களுடன் 1

ஊர் நண்பன் | 6:36 PM | , , ,

ஸலாம்10 ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்படும் தப்லீக் இஜ்திமா பரங்கிப்பேட்டை S.S நகரில். அதற்கான ஆயத்தப் பணிக...

இஸ்லாமியக் கொள்கை விளக்கக் கூட்டம் 0

ஊர் நண்பன் | 6:20 PM | , , ,

ஸலாம்இஸ்லாமிய தஃவா கமிட்டி அறிமுகக் கூட்டம் ஜாமிஆ அப்பாப்பள்ளியில் நடந்தது. "இஸ்லாமிய கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் சகோதரர் அப்துல் காதர் மதனி, ஜி. நிஜாமுத்தீன் ஆகியோர் உரையாற்றின...

கொள்கை விளக்கக் கூட்டம் 0

ஊர் நண்பன் | 9:22 PM |

ஸலாம்கொள்கை விளக்கக் கூட்ட நோட்ட...

குர்ஆன் - கருவியல் - அறிவியல் 0

ஊர் நண்பன் | 7:30 PM | , , , , ,

ஒற்றை உயிரணு மனித சைகோட்டானது, சக்தி வாய்ந்த ஒரு செய்கையின் மூலம் நூறு ட்ரில்லியன் உயிரணுக்களைக் கொண்ட மனித உருவாக வடிவெடுப்பது இயற்கையில் நடக்கும் அற்புதங்களிலேயே குறிப்பிடத்தக்கதாகும். ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி அன்றாட நடவடிக்கைகளை செய்யும் வளர்ச்சியடைந்த மனித உடல் கருவிலேயே நிலைப்படுத்தப்படுகிறது - அதுவும் பிறப்பிற்கு வெகு காலத்திற்கு முன்னமே!குர்ஆன் கருவியலைப் பற்றிப் பேசுகின்றது!وَقَدْ خَلَقَكُمْ أَطْوَارًاநிச்சயமாக (இறைவனாகிய) அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான் (அல்குர்ஆன்: 71:14)கருவறை செல்லும் உயிரணு உடனடி குழந்தையாக மாறுகின்றது,...

மீலாது - சீரத்துன்னபி மாநாடு 0

ஊர் நண்பன் | 12:03 AM | , , , ,

பரங்கிப்பேட்டையில் மீலாது சீரத்துன்னபி என்ற பெயரில் ஷாதி மஹாலில் மாநாடு நடைப் பெற்றது. பெண்கள் திரளாக கலந்துக் கொண்டனர். தௌலத்துன்னிசா மகளிர் அரபிக்கல்லூரி முதல்வர் எம்.அப்துல் காதிர் மரைக்காயர் உம்ரி வழக்கம் போல தனது ஆதங்கத்தை கொட்டினார். பல ஆண்டுகள் படித்த நாமே வாய்மூடிக் கொண்டிருக்கும் போது இன்றைக்கு சின்னப் பிள்ளைகளெல்லாம் மஸாயில் பேசுகிறார்கள் என்றார். (மார்க்கத்தை தெரிந்துக் கொள்ள ஆசைப்படும் இந்த மாற்றம் ஆரோக்யமான மாற்றம் தான் என்பது...

பள்ளி முத்தவல்லிகள் சிந்தித்தால் நலம்! 0

ஊர் நண்பன் | 9:02 AM | , , , , ,

நபி (ஸல்) அவர்களை புகழ்கின்றோம் என்ற பெயரில் சில பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் என்ற பெயரில் பல பாடல்கள் ஓதப்பட்டு வருகின்றன. ஆனால், இறைவனது திருப்தியைப்பெறும் நோக்கத்தில் ஓதப்படும் மவ்லூதுகளினால் இறைவனது கோபப்பார்வைதான் ஏற்படுகின்றது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا”பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில்) அவனைவிடுத்து வேறுயாரையும் அழைக்காதீர்கள்” (அல்குர்-ஆன் 72:18) என்ற அல்லாஹ்வுடைய கட்டளையை புறந்தள்ளும் விதமாகத்தான் நபியை அழைத்து பாடப்படும் மவ்லூது...

மீலாது விழா ஒரு சதி - ஜி.என் 0

ஊர் நண்பன் | 8:44 AM | , , , , ,

ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் வீடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நபி(ஸல்) அவர்களை நேசிப்பது...


Pages (5)1234 Next
 
Rozor-V3 Copyright © 2011 Razor Theme V3 is Designed by Sameera Chathuranga